Search for:

Good News for Farmers


அனைத்து நீர் பாசன முறைக்கும் முழு மானியம்: வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாளர் தகவல்

சிக்கன நீர்பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மானியங்களை வழங்கி வருகிறது. இன்று பெரும்பாலான தோட்டக்…

வரும் 21 முதல் ஒழுங்குமுறை கூடங்களில் ஏலம் தொடங்குகிறது: பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுரை

கரோனாவின் தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயல்பாடுகள் வரும் 21 முதல் தொடங்க உள்ளது. இதில் விவசாயிகள் நெ…

கோடை உழவை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில், கோடை பயிர் சாகுபடிகளை பெருக்கும் நோக்கில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கோடைகால பயி…

விவசாயிகளுக்கு குட் நியூஸ்: வெங்காயம் விலை குறித்து மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் முதல்வர் ஷிண்டே கூறுகையில், தனது கோரிக்கையின் பேரில் நாஃபெட் வெங்காயம் கொள்முதலை அதிகரித்துள்ளதாகவும், விவசாயி…

விவசாயிகளுக்கு குட் நியூஸ்- பிஎம் கிசான் பணம் வரவு தேதி அறிவிப்பு

PM kisan-ல் உங்களது தகவல்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் அல்லது கேள்விகள் இருப்பின், விவசாயிகள் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய்- உங்களுக்கு வந்துச்சா?

4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது.

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இவ்வளவு வழி இருக்கா?

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (RPMFBY) திட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி IFFKO TOKIO பொது காப்பீடு நிறுவனம் (Indian Far…

தென்னை விவசாயிகளுக்கு Good news- 2 லட்சம் வரை மானியம்!

தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில், புதிய பகுதியில் தென்னை நாற்றுகளை நடுவதற்கு நிதியுதவி வழங்கபடுகிறது. இளங்கன்று சாகுபடி செய்யும் விவசாயிகள்…

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்- பயிர் காப்பீடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு தோறும் சராசரியாக மிளகாய் 4000 எக்டர், வெங்காயம் 150 எக்டர் மற்றும் வாழைப்பயிர் 1200 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறத…

பிஎம் கிசான்- ரூ.6000 பெற விவசாயிகளை தேடி வரும் வாய்ப்பு

சிறப்பு கிராமசபா கூட்டங்களிலும் பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ராகி கொள்முதல் தொடக்கம்- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகை ராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,846/- என்ற அடிப்படையில் தங்களது வங்கி கணக்கில் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலமாக விவசாயிகளு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகை அதிகரிப்பு!

நடைமுறையில் வெள்ளப் பாதிப்பினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகையினை அதிகரித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பிஎம் கிசான்- நில ஆவணங்களை இணைக்காத விவசாயிகளின் கவனத்திற்கு!

ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்ய…

விவசாயிகளுக்கு நற்செய்தி- நபார்டு வங்கி சார்பில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த நிதியாண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.